Friday, February 18, 2011

வாசனை!

காலையில் குளித்து விட்டு,
                     
       எனக்கு பிடித்த வாசனை திரவியம்

தடவிவிட்டு அவள் அருகில் செல்வேன்

      புதிதாய் தோண்டி எடுத்த கேரட் போல.



அவளோ குளிக்காமல்,
      
            சோம்பல் முரிதுக்கொண்டிருப்பால்,

வியர்வை வாடையும், அவளுக்கே உருதான வாடயும்மாய்

          சோம்பல் முறித்து மலர்ந்த மொட்டு போல.



அரை மணி நேர படுக்கை கூடலேரும்

                                 இருவரும் மாற்றி மாற்றி அப்பிக்கொள்வோம்

எங்கள் மீது....  எங்கள் வாசனையை!



Call Busy

  In the silence of the night, I dial her number, my heart alight, Alas, she rejects my call, no words, no text, nothing at all.  ...