Thursday, May 28, 2009

மதுரையில்... (Madurai)




அன்று: கொடிகம்பத்தில் ஏறி ஆடியது.









இன்று:பேருந்து ஜன்னல் லியே "ஏதோ" ஒரு பெண்ணின் துப்பட்டா ஆடுகிறது.









அன்று: வராதே ஆபத்து காத்திருக்கிறது என்றது.









இன்று: என்னை மட்டும் பார்கதே என்னை போல் நான்கு பக்கமும் பார்த்து வண்டியை ட்டு என்கிறது.









அன்று:கோவலன்.









இன்று: மாதவன்.









அவன்: இறந்தான்.









இவன்: ( எதிரே வந்த வண்டியை) இடித்து விழுந்தான் !









அன்று:கண்ணகி மதுரையை எரித்தால்.









இன்று: கண் அழகி என்னை கண்டு கொள்ளாமல் செல்கிறாள்!

Friday, May 1, 2009

நரகம்

இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே... (தப்பா எடுத்துக்காதிங்க )

காலை வெயில் உடம்பிற்கு நல்லது என்பார்கள் உனது காலை வணக்கத்தை சுமந்து வரும் குறுந்தகவல் (SMS) எனக்கு அதைப்போன்றதே. உனது காலை வணக்கம் என்ற இரு வார்த்தைகள் என் நாட்களை தீர்மானிக்கின்றன. என் நாட்களை முடித்து வைப்பதும் அவளுடைய வார்த்தைகள் தான்.

" கோ டு ஹெல்" ("Go to HELL") இரண்டு நாட்களுக்கு முன் அவளிடம் இருந்து வந்த குறுந்தகவல் (SMS).

செல்லமாக திட்டுகிறாள் என்று எண்ணியது என் முட்டாள்தனம். இரண்டு நாட்களாக அவளிடமிருந்து குறுந்தகவல் வரவில்லை...

நான் நரகத்தில் இருப்பதாய் உணர்கிறேன்!

Call Busy

  In the silence of the night, I dial her number, my heart alight, Alas, she rejects my call, no words, no text, nothing at all.  ...