Monday, February 27, 2012

உன் கன்னம்

உன் கன்னம் என்ன எளிப்பொரியா?
அதை வருடிய என் கைகள்
ஒற்றிகொண்டனவே உன் கன்னத்தோடு!

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...