Tuesday, August 9, 2011

அவளின் திருவிளையாடல்


அவள் கைக்குட்டை போல் 

என் மனதையும் வைத்து விளையாடுகிறாள் 

என்னவளின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று 
 

3 comments:

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...